Pages

Search This Blog

Friday, February 4, 2011

பிரிவு...!

சியம் செய்த பேச்சுக்கள்
சை மொழியாய் மாறியதென்ன !

ன்னை கொஞ்சி அழைத்த குரல்
டுத்தெறிந்து பேசும் விந்தையென்ன !

கொள்ளை அடித்த உன் புன்னகை
கொள்கை மாறிய அவலமென்ன !

விதை பாடிய விழிகளில்
ள்ளத்தனம் தெரிவதென்ன !

பொய்மை அறியா இதழ்களாம்
பொருத்தமாய் பொய் புனையும் ஜாலமென்ன !

ன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம்
ன்பை யாசித்து நின்ற என்னை
ர்த்தம் இல்லாதவளாகி விட்டாய் !

யணப்படுகிறது தோல்வி நோக்கி
க்குவமற்ற பருவக் காதல் !!

*************************************************


இனி என் காதல் செடிக்கு
தினம் லட்சார்ச்சனை
கண்ணீரால் !!


என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !!


வாழ இயலாது நீ இன்றி
வாழ தெரியாது
நீ இருந்தும் இல்லாமல் !!

No comments: