Pages

Search This Blog

Sunday, December 18, 2011

~படித்ததில் பிடித்தது~ -4


காதலில் தோல்வி என்று நான் கவலை பட இல்லை, காரணம் உன்னை காதலித்ததே எனக்கு வெற்றிதான்

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும்தான்". - சுவாமி விவேகானந்தர்.


Tie கட்டி வாழ்வோரே வாழ்வார், மற்றேல்லாம் கை கட்டி அவர் முன் நிற்பார்!!!!" - என்ன உலகமடா இது!!!!!!

வீசி விட்ட‌ வாளினைப் போல்............பேசி விட்ட வார்த்தையடி!

தூசி பட்ட கண்களைப் போல்...............துடித்தது என் இதயமடி! -Hari-

வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்.- சிவ் கெரோ


செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான்.


பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.


சிறந்த மனிதனை அவனது சிறிய செயல்களை கொண்டு அறிந்து கொள், யாவராலும் பெரிய செயல்களை பல வேளைகளில் நன்றாகவே செய்ய முடியும்!

நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் முழு விழிப்புணர்வோடு உங்கள் மனமும் செயலும் கலந்து ஒன்றி இருந்தால் அதுதான் உண்மையான தியானம்!- ஓஷோ ரஜனீஷ்
நீ விரட்டி வரும் போது நான் விலகிச் சென்றது, உன் மீதிருந்த வெறுப்பால் அல்ல... என் மீது உனக்கு இருந்த விருப்பால், நீ உன் வாழ்கையின் லட்சியத்தை எட்டத் தவறி விடுவாயோ என்ற அச்சத்தால் தான்...!!

எனக்கு ஒரு -சின்னஞ்சிறு ஆசை அது உன் கண்களுக்குள் நான் குடியிருக்கவேண்டும்.........! நீ கண்மூடி துயிலும்போது -நான் உன் கண்னுக்குள் -உலா வரவேண்டும்......! எனக்கு ஒரு சின்னஞ்சிறு ஆசை உன் இதயதில் நான் குடியிருக
இதயத்தை கல்லாக மாற்றிவிட்டு
நீ என்னோடு பேசிய
அந்ந கடைசி நிமிடங்களை
நினைத்து பார்த்தால்
இப்போதும் கண்களில்
...இரத்தம் வருகிறது…...


"நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும் ஒரு நொடிப் பொழுதும் இருவருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால்
தற்சமயமாக நிகழ்கின்ற எந்த விபத்திலும் கூட நீயும் நானும் சந்திக்காமலே போய்விடக் கூடாதா?"
என்று சொல்லிக் கொண்டேன் நிலவுக்கு.

விற்ற பொருளின் முகவரியை

வாங்கும் பணத்திற்கு தெரியாது!
கற்ற கல்வியின் பெறுமதியை
தூங்கும் பிணமது அறியாது!
பெற்ற நட்பின் வெகுமதியை
...பேரம் பேசிட முடியாது!
உற்ற காதலின் தருமதியோ
உலகை வைப்பினும் குறையாது!-Ha RI-

பிறக்கும் போது “தாயை” அழவைக்கிறோம், இறக்கும் போது "அனைவரையும்” அழவைக்கிறோம், So இருக்கும் போதாவது பிறரை சிரிக்க வைப்போம்.........................


நாம் நாளை உயிருடன் இருப்போம் என இரவில் தூங்குவதும் நம்பிக்கை, நாட்களோடு நகரும் நம் நண்பர்கள் மீது வைப்பதும் நம்பிக்கை, இவைகள் தங்கியிருப்பது எமது செயற்கை. ..! பொதுவில் இது இயற்கை...!!!!!

~படித்ததில் பிடித்தது~ 3


மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.- சுவாமி விவேகானந்தர்

மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவன் ஒருநாள் நிச்சயம் வருந்துவான். எச்சந்தர்பத்திலும் நேர்மை தவறாதவன் நிச்சயம் வாழ்வில் உயர்வான்.


ஒரு பாதி கதவு நான்... மறு பாதி கதவு நீ... பார்த்துக்கொண்டே பிரிகின்றோம்...... மறுபடியும் சேர்வதற்காய்!! ~ நா. முத்துக்குமார்

இன்னுமொரு முறை சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைய நான் விரும்பவில்லை. அறிவுச் சுரங்கத்தின் கதவுகளைத் திறந்தவன் என்று அனைவரின் நினைவிலும் நிற்கவே நான் விரும்புகிறேன்.- ஸ்டீபன் ஹாக்கிங்

மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்க படுகிறாயா... கவலை கொள்ளாதே உன் முன்னேற்றத்தை நோக்கி நீ சென்று கொண்டிருக்கிறாய்!

கடவுள் ஒரு நாள் உனது உயர்ந்த இலட்சியங்களை நிச்சயம் நிறைவேற்றுவார்...:ஆனால் உன் ஆசைகளின் வழியில் அல்ல!

அம்மாவிடம் பாசத்தையும்அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்......................!!!!!!!!!

கல்யாண சந்தை இது ஒரு வினோதமான சந்தை எல்லாப் பொருட்களையும் பணத்துக்காக விற்பார்கள் இங்கு மட்டும் பெண் என்ற உயிர்ப் பொருள் ஒன்று பணம் கொடுத்து விற்கப் படும்............


சொல்ல மறந்த கதையை விட சொல்லாமல் மறைத்த கதையை அதிகம்
புரிந்து கொள்ள வேண்டிய உன் மனமோ புரிந்து கொள்ள வில்லை
புரிய வைக்க என் மனதுக்கோ தெரியவில்லை ..........

ஒருவரும் குறை கூறாமல் உன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால், நீ என்றைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது. - கர்டினல் நியூமான்


"நீ யாருக்காக வாழ்கிறாயோ"... அவர்களுக்காக

சிலவற்றை விட்டு கொடு!."உனக்காக யார் வாழ்கிறார்களோ" அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுத்து விடாதே!!!!!!!!!!!!!!!!!!!!!

என் உயிர் உள்ளவரை
உணர்வுகள் உயிரோடு உள்ளவரை
என் நினைவுகளிலிருந்து
தூக்கி எறியப்படதவன்
நீ .............................

உன்னை மட்டும் சந்தித்திரா விட்டால் காதலின் சுவை என்னவென்று அறியாமலே என் ஆயுள் முடிந்து இருக்கும்..........


Cute PrOpOsal- BOy: hey I’ve GOt 2 WOrds TO Say Yu!
Girl:what?
BOy: I LOVE U
Girl:huh- Isn’t Dat 3 WOrds?
BOy: nO! ♥ BcOs Yu & I Are One ♥

Don't b sad when u choose a wrong move, bcoz everybody commit

mistakes. Itz da primary reason y a pencil is alwys created vth
eraser.

~படித்ததில் பிடித்தது~ - 2


நம்பிக்கை எனும் கண்கொண்டு பார்க்க வேண்டுமானால், பகுத்தறிவுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.- ப்ராங்க்ளின்

தன்னம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்குங்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை.


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.- ஆலன் ஸ்டிரைக்


நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே.- அணி பிரான்க்


பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.


குடிசை வீட்டில இருகிறவன் ஏழையும் இல்லை, மடமாளிகையில இருக்கிறவன் பணக்காரனும் இல்லை, மன நிறைவோட இருக்கிறவன் தான் பணக்காரன்.............................


தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!, ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!- அன்னை தெரேசா


உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.


ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”


நேசம் என்பது நினைக்கும் வரை...
பாசம் என்பது பழகும் வரை......
காதல் என்பது காதலிக்கும் வரை தான்.....


படிப்பதற்கு புத்தகத்தை விரித்ததும்
பக்கம் எல்லாம் உன் முகம்
என்னை பார்த்து சிரிக்கிறது .................

அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!! ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.! தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.! புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

பேசுவதற்கு வார்த்தைகள்

அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

எனக்குத் தெரியும்,

நீ பொய்யாக கோபப்பட்டாய் என்று
ஆனால்
உனக்குத் தெரியுமா?
நான் மெய்யாக வருத்தப்பட்டேன் என்று....

No money No friends.......................... :{)

~படித்ததில் பிடித்தது~ -1

உனக்கு காதலி கிடைக்கவில்லை என்று கவலைப்படாதே.. அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக்கூட இருக்கலாம்.


உன் எதிரி யார் என்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் (U tel me ur enemy's name, i ll tel about u ) -Carl Marks


விழிகளில் துன்பம் வந்த போது தான் தெரிந்தது , கண்ணீரை துடைக்க ஒரு கையும் இல்லை என்று ... தன் கையே தனக்குதவி ..........:(



அருகிருக்கும் போது அருமை தெரியாது... தூரம் போனால் தான் எல்லாம் புரியும்....



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்-என் ஒரு கவிதையை நீ படி போதும் அது சொல்லிவிடும் என் மொத்த காதலையும்....



வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.- எச். ஜி. வெல்ஸ்



பிரச்சனைகளை தீர்க்க பழகிக்கொள்... வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...!



யூத்துக்கு ரிஸ்க்கு எடுக்கிறது ரஸ்க் சாப்பிடறது மாதிரி..ஆனா ஓல்டுக்கு ரஸ்க் சாப்பிடுறதே ரிஸ்க் எடுக்கிற மாதிரி தான்!



பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்;ஊர்ல Bsc,Bcom,M,sc ன்னு ரெண்டு மூணு பட்டம் வெச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா சுத்திகினு இருக்கான்.BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கேஅய்யய்யாயாயோயோ..................


உண்மையான காதலை புரிந்து கொள்ள ஒரு ...சந்தர்ப்பம் !!
பிரிவு !!


பிரியமுள்ள நெஞ்சங்கள் பிரிவை தாங்குவதில்லை,
நேசமுள்ள நெஞ்சங்கள் நேசிக்க மறப்பதில்லை.... Every one have to FLOWE this....!!!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம்...........

வாழ்க்கை பாதையில் எத்தனை பேர், அத்தனை பேரையும் சமாளிப்பது (அனுசரிப்பது ) ஒரு விதம்........... (to those who can understand)


ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ,
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்
Don't Miss !!


இன்னுமொரு முறை சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைய நான் விரும்பவில்லை. அறிவுச் சுரங்கத்தின் கதவுகளைத் திறந்தவன் என்று அனைவரின் நினைவிலும் நிற்கவே நான் விரும்புகிறேன். - ஸ்டீபன் ஹாக்கிங்



Facebookல அற்புதம் -ஆண் profileல பெண் வைதிருக்கிராங்க, பெண் profileல ஆண் வைதிருக்கிராங்க...... கொடுமை -ஆண் profileல இன்னுமோர் ஆண் வைதிருக்கிராங்க, பெண் profileல இன்னுமோர் பெண் வைதிருக்கிராங்க......