Pages

Search This Blog

Sunday, December 18, 2011

~படித்ததில் பிடித்தது~ -4


காதலில் தோல்வி என்று நான் கவலை பட இல்லை, காரணம் உன்னை காதலித்ததே எனக்கு வெற்றிதான்

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும்தான்". - சுவாமி விவேகானந்தர்.


Tie கட்டி வாழ்வோரே வாழ்வார், மற்றேல்லாம் கை கட்டி அவர் முன் நிற்பார்!!!!" - என்ன உலகமடா இது!!!!!!

வீசி விட்ட‌ வாளினைப் போல்............பேசி விட்ட வார்த்தையடி!

தூசி பட்ட கண்களைப் போல்...............துடித்தது என் இதயமடி! -Hari-

வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்.- சிவ் கெரோ


செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான்.


பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.


சிறந்த மனிதனை அவனது சிறிய செயல்களை கொண்டு அறிந்து கொள், யாவராலும் பெரிய செயல்களை பல வேளைகளில் நன்றாகவே செய்ய முடியும்!

நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் முழு விழிப்புணர்வோடு உங்கள் மனமும் செயலும் கலந்து ஒன்றி இருந்தால் அதுதான் உண்மையான தியானம்!- ஓஷோ ரஜனீஷ்
நீ விரட்டி வரும் போது நான் விலகிச் சென்றது, உன் மீதிருந்த வெறுப்பால் அல்ல... என் மீது உனக்கு இருந்த விருப்பால், நீ உன் வாழ்கையின் லட்சியத்தை எட்டத் தவறி விடுவாயோ என்ற அச்சத்தால் தான்...!!

எனக்கு ஒரு -சின்னஞ்சிறு ஆசை அது உன் கண்களுக்குள் நான் குடியிருக்கவேண்டும்.........! நீ கண்மூடி துயிலும்போது -நான் உன் கண்னுக்குள் -உலா வரவேண்டும்......! எனக்கு ஒரு சின்னஞ்சிறு ஆசை உன் இதயதில் நான் குடியிருக
இதயத்தை கல்லாக மாற்றிவிட்டு
நீ என்னோடு பேசிய
அந்ந கடைசி நிமிடங்களை
நினைத்து பார்த்தால்
இப்போதும் கண்களில்
...இரத்தம் வருகிறது…...


"நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும் ஒரு நொடிப் பொழுதும் இருவருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால்
தற்சமயமாக நிகழ்கின்ற எந்த விபத்திலும் கூட நீயும் நானும் சந்திக்காமலே போய்விடக் கூடாதா?"
என்று சொல்லிக் கொண்டேன் நிலவுக்கு.

விற்ற பொருளின் முகவரியை

வாங்கும் பணத்திற்கு தெரியாது!
கற்ற கல்வியின் பெறுமதியை
தூங்கும் பிணமது அறியாது!
பெற்ற நட்பின் வெகுமதியை
...பேரம் பேசிட முடியாது!
உற்ற காதலின் தருமதியோ
உலகை வைப்பினும் குறையாது!-Ha RI-

பிறக்கும் போது “தாயை” அழவைக்கிறோம், இறக்கும் போது "அனைவரையும்” அழவைக்கிறோம், So இருக்கும் போதாவது பிறரை சிரிக்க வைப்போம்.........................


நாம் நாளை உயிருடன் இருப்போம் என இரவில் தூங்குவதும் நம்பிக்கை, நாட்களோடு நகரும் நம் நண்பர்கள் மீது வைப்பதும் நம்பிக்கை, இவைகள் தங்கியிருப்பது எமது செயற்கை. ..! பொதுவில் இது இயற்கை...!!!!!

No comments: